அருமை கதைகள் என்னும் அடிமைக்கதைகள்

அருமை கதைகள் என்னும் அடிமைக்கதைகள் 

புராணங்கள் இலக்கியங்கள் நாடகங்கள் என பலவும்
எம் கதைகளை அருமைக்கதைகள் என கூறி 
அடிமைக்கதைகளாகவும் வியாபாரகதைகளாகவும் ஆக்கிவிட்டன
இவ் ஆணாதிக்க கதைகள் எம் எதிகாலத்தையும் சுதந்திரத்தையும்
கட்டுப்படுத்தி பூமிக்குள் குழி தோண்டி புதைத்து விட்டன
இதிலிருந்து எப்போது தான் எம் அடிமை விலங்குகளை உடைத்தெறிவது?

No comments:

Post a Comment