திருமண வைபவம்


திருமண வைபவம் அன்று தொட்டு இன்றுவரை
சந்தையில் நடக்கும் வியாபாரத்தினைப் போலுள்ளது
பெண்கள் அங்கு அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளாய்
சீதனம் என்னும் பிச்சை வாங்குகின்ற ஆண்களிற்கு
பணத்தினை கொடுத்து அவர்களால் ஏலம் பேசப்படுகின்றார்கள்

No comments:

Post a Comment