திருமண வைபவம் அன்று தொட்டு இன்றுவரை
சந்தையில் நடக்கும் வியாபாரத்தினைப் போலுள்ளது
பெண்கள் அங்கு அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளாய்
சீதனம் என்னும் பிச்சை வாங்குகின்ற ஆண்களிற்கு
பணத்தினை கொடுத்து அவர்களால் ஏலம் பேசப்படுகின்றார்கள்
சந்தையில் நடக்கும் வியாபாரத்தினைப் போலுள்ளது
பெண்கள் அங்கு அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளாய்
சீதனம் என்னும் பிச்சை வாங்குகின்ற ஆண்களிற்கு
பணத்தினை கொடுத்து அவர்களால் ஏலம் பேசப்படுகின்றார்கள்
No comments:
Post a Comment