நிதிமயமாக்கல்




நிதிமயமாக்கல் காரணமாக கிராமப்புற சமூகங்கள் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன இதற்கு காரணம் அரசாங்கமும் வங்கிகளுமேயாகும் யுத்ததின் பின் வங்கிகள் தம் கிளைகளினை பெரும் எண்ணிக்கையளவில் அதிகரித்து ; மக்களுக்கு கடன்களை வழங்கியுள்ளன இன்றைய பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் அக்கடனை திரும்ப செலுத்தேலா நிலையில் உள்ளார்கள். வங்கி ஊழியர்கள் இன்று கந்துவெட்டிக்காரன் போல் தன் பணத்தினை அறவிடுவதற்காக அப்பாவி மக்களை பல வழிகளில் துன்புறுத்துகின்றார்கள்

No comments:

Post a Comment