பசியால் வாடும் பிஞ்சுள்ளங்கள்


சிறிதாக இருந்த கோவில்கள் எல்லாம் கோபுரங்கள் ஆகின்றன
நானோ இருப்பதற்கு வீடின்றி தெருவில் அலைகின்றேன்
உயிரற்ற சிலைகளுக்கு எல்லாம் உணவினை படைக்கின்றார்கள்
நானோ உண்ண உணவின்றி அலைகின்றேன் பல நாட்களாக
கடவுள் என்ற பெயரில் எத்தனையோ லட்சங்கள் செலவிடுகின்றீர்கள்
எம்மைப்போல் பசியாய் உள்ள பிஞ்சுள்ளங்களை உமக்கு தெரியவில்லையா?????????????

No comments:

Post a Comment